ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலியாவில் பிறந்தநாள் வாழ்த்து அட்டையால் மில்லியனரான பெண்

பிறந்தநாள் வாழ்த்து அட்டையுடன் வந்த லாட்டரி சீட்டை வென்ற பெண் ஒருவர் 2.58 மில்லியன் டொலர் பரிசை வென்றுள்ளதாக அவுஸ்திரேலியா செய்திகள் தெரிவிக்கின்றன.

தெற்கு அவுஸ்திரேலியாவில் வசிக்கும் பெண் ஒருவர் அண்மையில் தனது பிறந்த நாளைக் கொண்டாடியதாகவும், குறித்த பெண்ணுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்காக உறவினர் ஒருவர் அவருக்கு பிறந்தநாள் அட்டையை லாட்டரி சீட்டுடன் அனுப்பியதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதனை அந்த பெண் சரிபார்த்ததில், 2.58 மில்லியன் டொலர் பரிசுத் தொகை இருப்பது தெரியவந்தது.

பின்னர், குறித்த பெண் தனது உறவினருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதுபற்றி கூறியபோது, ​​அவரும் இந்த சம்பவம் குறித்து ஆச்சரியமடைந்துள்ளார்.

(Visited 14 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி