ஆசியா

சிங்கப்பூரில் அடுத்த கட்டம் நோக்கி செல்லும் AI – ஆய்வுக்கு உருவாகும் புதிய நிலையம்

சிங்கப்பூரின் செயற்கை நுண்ணறிவு திட்டங்கள் அடுத்த கட்டம் நோக்கிச் சீராக முன்னேறும் நிலையில் புதிய நிலையம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது.

குவான்ட்டம் எனும் நுண்துகள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்தும் நாடு யோசித்து வருகின்றது.

தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் Josephine Teo இதனை கூறினார்.

அடுத்த ஆண்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வு, புத்தாக்கம் ஆகியவற்றுக்கென புதிய நிலையத்தை தொடங்கவும் திட்டமுள்ளது.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் IBM நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் ஆய்வு நிலையம் உருவாகும். தேசியப் பல்கலையின் கணினியியல் பள்ளியில் புதிய ஆய்வு நிலையம் அமைந்திருக்கும்.

தொடக்கமாகப் பசுமை, பாதுகாப்பு போன்ற துறைகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து நிலையம் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் என குறிப்பிடப்படுகின்றது.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!