செய்தி தமிழ்நாடு

காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகரம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஜி.கே.வாசன் MP ஆணைக்கிணங்க
மதுராந்தகம் காந்தி சிலை அருகில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி சார்பில் தமிழகத்தில்
முழு மதுவிலக்கை அமல்படுத்த கோரியும் கள்ளச்சாராயத்தை முழுமையாக ஒழிக்க கோரியும் மாபெரும் கையெழுத்து
இயக்கம் நிகழ்வு மாநில இளைஞர் அணி பொதுச்செயலாளர்
எஸ்.சங்கர் தலைமை தாங்கினார்.

மதுராந்தகம் நகர பொறுப்பாளரமேச்சேரி குமார் முன்னிலை வகித்தார்.இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக
காஞ்சி தெற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் மலையூர்
வி.புருஷோத்தமன்,காஞ்சி கிழக்கு மாவட்ட தலைவர்
மாநில மாணவரனி செயலாளர். எடையாளம் வி.சங்கர், இதில்
வட்டார தலைவர்கள் ஆதிகேசவலு, பழனி, மணவாளன், நகர செயலாளர் முருகன். மற்றும் வட்டார நகர பேரூர் நிர்வாகிகள் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!