ஐரோப்பா செய்தி

பாரிஸ் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் நடந்த கத்திக்குத்து

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

சமீப ஆண்டுகளில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பல கத்திக் குத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன, கடந்த டிசம்பரில், ஈபிள் கோபுரத்திற்கு அருகில், மூன்று வெளிநாட்டவர்கள் கத்திக்குத்து காயம் அடைந்ததுடன், ஒருவர் உயிரிழந்தார்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!