இலங்கை செய்தி

கொழும்பு துறைமுகத்திற்கு வந்த பிரமாண்ட சொகுசு கப்பல்

இத்தாலியின் கொடியுடன் பயணிக்கும் அடா பெல்லா என்ற சொகுசு பயணிகள் கப்பல் 1900 பயணிகள் மற்றும் 730 பணியாளர்களுடன் இன்று (09) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

அடா பெல்லா 2008 இல் இத்தாலியில் கட்டப்பட்ட ஒரு கப்பல் ஆகும். அடா பெல்லா கடந்த 1ம் திகதி ஓமன் நாட்டில் உள்ள கசாப் துறைமுகத்தில் இருந்து பயணத்தை தொடங்கியது.

12 மாடிகள் மற்றும் 1025 அறைகள் கொண்ட இந்த கப்பலில் 2500 பயணிகள் தங்க முடியும்.

12 கிளப்புகள் மற்றும் பார்கள் மற்றும் 3 ஓய்வறைகளுடன், கப்பலில் 7 உணவகங்கள் மற்றும் 8 நீச்சல் குளங்கள் உள்ளன.

MV Ada Cruises Germany கப்பலை இயக்குகிறமை குறிப்பிடத்தக்கது.

(Visited 4 times, 1 visits today)
See also  புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாட இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content