ஆசியா

பாகிஸ்தானில் அறியவகை மீனினால் கோடிஸ்வரரான மீனவர்!

பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் உள்ள ஹாஜி பலூச் என்ற மீனவர், ஒரே இரவில் கோடிஸ்வரராகியுள்ளார்.

குறித்த மீனவர் அரபிக்கடல் பகுதியில்  இருந்து தங்க மீன் என்றும் அழைக்கப்படும் ‘சோவா’என்ற மீனை பிடித்துள்ளனர்.

குறித்த மீனானது ஒரே நாளில் 07 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக குறித்த மீனவரானவர் ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறியுள்ளார்.

சோவா மீன் அரிதாகக் கருதப்படுகிறது, ஏனெனில் அதன் வயிற்றில் உள்ள பொருட்கள் சிறந்த மருத்துவ குணங்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. குறித்த மீனானது ஏலத்தில் ஒரு மீன் 70 இலட்சம் ரூபாயாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

(Visited 11 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!