ஐரோப்பா

பிரித்தானியாவில் பெண்ணின் உயிரை பறித்த வளர்ப்பு நாய்

பிரித்தானியாவில் உள்ள கொவெண்ட்ரி (Coventry) நகரில் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் தாக்கிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Wexford ரோட்டில் இருக்கும் கட்டடத்தில் அந்தச் சம்பவம் நேர்ந்தது. அதில் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

கட்டடத்தினுள் அந்தப் பெண் கவலைக்கிடமான நிலையில் காணப்பட்டார். பொலிஸ் அதிகாரிகளின் உதவியோடு அவர் சீக்கிரம் வெளியே கொண்டுவரப்பட்டார்.

அவருக்கு உயிர்க்காப்பு சிகிச்சை வழங்கப்பட்டும் பலனில்லை. பெண் 30 வயது மதிக்கத்தக்கவர் என தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் நாயை அதிகாரிகள் கைப்பற்றினர். பெண்ணின் மரணம் குறித்து விசாரிக்கப்படுகிறது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!