இலங்கை செய்தி

இலங்கையில் ஒரு வேளை உணவை குறைத்துள்ள மக்கள்

 

இலங்கையில் தற்போது 70 சதவீதமானோர் நாளாந்தம் ஒரு வேளை உணவை குறைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி இதனை தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

நாளாந்தம் மூன்று வேளைகளில், உணவை உட்கொண்டவர்கள் தற்போது இரண்டு வேளையும், இரண்டு வேளைகள் உணவை உட்கொண்டவர்கள் ஒரு வேளை மாத்திரம் உணவை உட்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 26 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!