ஆசியா

சிங்கப்பூரில் குடியுரிமை பெறுவதற்காக திருமணம் செய்துக் கொள்ளும் மக்கள்

சிங்கப்பூர் குடியுரிமை பெறுவதற்காக திருமணம் செய்துக் கொள்ளும் நடைமுறை  அதிகரித்துள்ளது.

இது தொடர்பான குற்றங்களுக்காக 8 வெளிநாட்டவர்கள் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர்.

இந்த குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2023 இல் 8 ஆக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் அது 9 ஆக இருந்தது.

2022 ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்கையில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 10 சதவீதம் குறைந்துள்ளது. சிங்கப்பூரில் குடிநுழைவு வசதிகளைப் பெறுவதற்காக சிங்கப்பூரர்களுடன் திருமண ஏற்பாடுகளில் ஈடுபடும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை ICA சுட்டிக்காட்டியது.

அதே போல, அந்த திருமண வசதிகளை எளிதாக்கி கொடுக்கும் நபர்கள் மீதும் கடுமையான அமலாக்க நடவடிக்கையை எடுக்கப்படும் என அது எச்சரிக்கை செய்துள்ளது.

வேலைக்கு எடுத்த வெளிநாட்டு ஊழியர்களின் தங்குமிடத்தை சோதிக்காத முதலாளிகள் 123 பேர் கைது

(Visited 14 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!