ஆசியா

ரஃபா மீதான இஸ்ரேலின் தாக்குதலை உடன் நிறுத்துமாறு அமெரிக்கா கோரிக்கை

ரஃபா நகர் மீது இஸ்ரேலின் தாக்குதலை உடன் நிறுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

1 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பாதுகாப்பையும் ஆதரவையும் உறுதி செய்வதற்கான நம்பகமான திட்டம் இல்லாமல் தொடரக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுளளார்.

ரஃபா நகர் மீது இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 67 கொல்லப்பட்டுள்ளதாக பலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

(Visited 12 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்