இலங்கை

இலங்கை : புஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் பல சாதனங்கள் மீட்பு!

புஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் மண்ணில் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல சாதனங்களை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

புஸ்ஸ சிறைச்சாலையின் பழைய பிரிவிலுள்ள ஏ மற்றும் டி வார்டுகளில் விசேட நேற்று (10.02) அதிரடிப்படையினர் மற்றும் புஸ்ஸ சிறைச்சாலை அதிகாரிகள் அவசர சோதனையில் ஈடுபட்டனர்.

அங்கு வார்டுகளுக்குள் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 01 ஸ்மார்ட் ரக கையடக்கத் தொலைபேசி, 02 சிறிய அளவிலான கையடக்கத் தொலைபேசி, 04 சிம் அட்டைகள், 01 மெமரி சிப் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும், 02 ஃபோன் சார்ஜர்கள், 02 டேட்டா கேபிள்கள் மற்றும் 01 ஹேண்ட்ஸ்-ஃப்ரீ ஆகியவை வெளிப்புற கவர்கள் அகற்றப்பட்ட நிலையில் அங்கு காணப்பட்டன.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!