இந்தியா செய்தி

இறந்துவிட்டதாக கூறப்படும் நடிகை உயிருடன் வந்தார்

இறந்துவிட்டதாக கூறப்பட்ட பிரபல நடிகையும் மாடலுமான பூனம் பாண்டே உயிருடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை அவர் தனது இன்டர்கிராம் கணக்கில் பதிவிட்டு உறுதி செய்ததோடு, நேற்று (02) அவர் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் உயிரிழந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக தனது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

சமூகத்தில் அதிகம் பேசப்படாத கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைப் பற்றி பேசுவதற்கு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இன்று (03) இது தொடர்பான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதாக பூனம் பாண்டே தெரிவித்தார்.

அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் சேர்க்கப்பட்ட செய்தி மூலம் தெரிவிக்கப்பட்டது.

சரியான சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம் இந்த நோயை குணப்படுத்த முடியும் என்றும், அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் பூனம் பாண்டே வீடியோவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 7 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!