இந்தியா செய்தி

யாழ்ப்பாண ஆசிரியையின் பெரும் தொகை பணத்தை ஏமாற்றிய கொழும்பு நபர்

யாழ்ப்பாணத்தில் ஆசிரியை ஒருவரிடம் பெருந்தொகை பணத்தை மோசடி செய்த கொழும்பைச் சேர்ந்த பிரபல அழகுக்கலை நிபுணர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், ஆசிரியை அழகு நிபுணரிடம் பணம் மற்றும் பாஸ்போர்ட்டை கேட்டுள்ளார்.

இதன்படி, ஆசிரியை யாழ்ப்பாணம் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், அழகுக்கலைஞரை கொழும்பில் வைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட போது அவர் தங்கியிருந்த இடத்தில் பல வெளிநாட்டு கடவுச்சீட்டுகள், பல விசா விண்ணப்பங்கள் மற்றும் பல ஆவணங்கள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவரின் வங்கிக் கணக்குகளை சோதனையிட்ட போது, ​​இந்த பெண் தனது கணக்கின் ஊடாக மாதாந்தம் பெரும் தொகை பணத்தைப் பரிமாற்றம் செய்தது போன்று பலரை ஏமாற்றியுள்ளதாக யாழ்.பொலிசார் தெரிவித்தனர்.

(Visited 9 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!