ஐரோப்பா செய்தி

உக்ரைன் குழந்தைகளை மீட்க ஐரோப்பிய ஒன்றியம் புதிய முயற்சிகளை முன்னெடுப்பதாக அறிவிப்பு!

ரஷ்யாவால் கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்கும் நோக்கில் ஐரோப்பிய ஆணையம் புதிய முயற்சிகளை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த திட்டத்தை ஆரம்பிப்பதற்காக போலந்துடன் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்வதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் கடந்த மாதம் ஐசிசி நீதிமன்றம் ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு பிறப்பித்த பிடியாணையை நியாயப்படுத்தியது.

இதேவேளை உக்ரைனின் மீட்பு அமைப்பான சேவ் உக்ரைன் அமைப்பு ரஷ்யாவில் இருந்து 31 குழந்தைகளை மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 8 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி