ஐரோப்பா செய்தி

சபோரிஜியாவில் ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில் 25 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

சபோரிஜியாவில் இன்று ரஷ்யபடையினர் நடத்திய தாக்குதலில் அடுக்குமாடி கட்டடம் ஒன்று சேதமடைந்துள்ளதுடன். ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் 25 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் கீவ் பகுதியில் கல்விநிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஏழுபேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

உக்ரேனிய முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ பொரோஷென்கோ டுவிட்டரில் இட்டுள்ள பதிவில், இது பொதுமக்களுக்கு எதிரான பயங்கரவாதம் எனக் கண்டித்தார்.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!