இலங்கை செய்தி

41 மில்லியன் மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் இருவர் இலங்கை கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 100 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, சந்தேகநபர்கள் 104 கிலோகிராம் கேரள கஞ்சாவை முச்சக்கர வண்டியில் 50 பொதிகளில் பொதி செய்து கொண்டு சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த போதைப்பொருள்களின் வீதி மதிப்பு ரூ. 41 மில்லியன் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை, 25 மற்றும் 40 வயதுடைய சந்தேகநபர்கள், கேரள கஞ்சா பொதிகளுடன் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.

(Visited 3 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!