இலங்கை

தமிழகத்தில் தஞ்சம் அடைந்த இருவர்!

வவுனியா மற்றும் மன்னாரைச் சேர்ந்த இருவர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இலங்கையில் இருந்து படகு மூலம் பயணத்தை மேற்கொண்ட குறித்த இருவரும் இன்று (25.09) அதிகாலை, தனுஷ்கோடி பகுதியில் இறங்கியதாக கூறப்படுகிறது.

58 மற்றும் 60 வயதுடைய இருவரே இவ்வாறு தஞ்சம் கோரி தமிழகம் சென்றுள்ளனர்.

தமிழக பொலிஸார் இருவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். விசாரணைகளின் பின் அவர்கள் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!