ஆசியா

நாளைய தினம் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படும் – ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஆகஸ்ட 9ம் திகதி கலைக்கப்படும் என்று பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.

இடைக்கால பிரதமரை தேர்வு செய்ய மூன்று நாட்கள் ஆகலாம் என்றும் அவர் கூறியுள்ளார். 342 எம்பிக்கள் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றம் பிரதமரின் பரிந்துரைக்குப் பின்னர் 48 மணி நேரத்தில் கலைக்கப்பட்டு விடும்

இதனியையே அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ள தேர்்தலில் போட்டியிருவதற்காக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு திரும்ப இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

(Visited 11 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!