உலகம் செய்தி

டொனெட்ஸ்க் பகுதியை ரஷ்யாவுக்கு ஒப்படைக்க மாட்டோம் -செலென்ஸ்கி எச்சரிக்கை

இந்த வாரம் ஜெனீவாவில் நடக்கவிருக்கும் ரஷ்யா மற்றும் அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னிட்டு, உக்ரைன் அதிரடி பதிலைத் தெரிவித்துள்ளது.

உக்ரைன்  ஜனாதிபதி வோலோடிமிர் சேலென்ஸ்கி  , அமெரிக்காவின் அழுத்தம் மிகவும் ஒருதலைப்பட்சமானது என்று கூறினார்.

ரஷ்யா கட்டுப்படுத்தாத கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் ஐந்தில் ஒரு பங்கை உக்ரைனியர்கள் விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

தற்போது ரஷ்யா உக்ரைனின் சுமார் 19% நிலத்தை கட்டுப்படுத்துகிறது, இது மார்ச் 2022 இல் 26% இருந்ததைவிட குறைந்துள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!