ஆசியா செய்தி

இந்தியா வருகை தரும் பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே

பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே மூன்று நாள் பயணமாக இன்று இந்தியா வர உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதம் உயர்மட்டப் பொறுப்பை ஏற்ற பிறகு பூடான் பிரதமரின் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

திங்கள்கிழமை டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நாடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!