ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் கணவனால் மனைவிக்கு நேர்ந்த கதி

பிரான்ஸில் கணவரைக் கத்தியால் பிரான்ஸில் கணவனால் மனைவிக்கு நேர்ந்த கதி கொலை செய்ய முற்பட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வால் து ஓசி மாவட்டத்திற்குட்பட்ட நபரில் குறித்த பெண் கைது செய்துள்ளனர்.

45 வயதுடைய பெண் ஒருவர் அவரது 44 வயதுடைய கணவரைக் கத்தியால் குத்தியுள்ளார்.

வாக்குவாதம் ஒன்றின் முடிவில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணி அளவில் பொலிஸார் அழைக்கப்பட்டு அப்பெண் கைது செய்யப்பட்டார்.

தாக்குதலுக்கு இலக்கான நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

(Visited 57 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி