பிரான்ஸில் கணவனால் மனைவிக்கு நேர்ந்த கதி

பிரான்ஸில் கணவரைக் கத்தியால் பிரான்ஸில் கணவனால் மனைவிக்கு நேர்ந்த கதி கொலை செய்ய முற்பட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வால் து ஓசி மாவட்டத்திற்குட்பட்ட நபரில் குறித்த பெண் கைது செய்துள்ளனர்.
45 வயதுடைய பெண் ஒருவர் அவரது 44 வயதுடைய கணவரைக் கத்தியால் குத்தியுள்ளார்.
வாக்குவாதம் ஒன்றின் முடிவில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணி அளவில் பொலிஸார் அழைக்கப்பட்டு அப்பெண் கைது செய்யப்பட்டார்.
தாக்குதலுக்கு இலக்கான நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
(Visited 30 times, 1 visits today)