Skip to content
August 15, 2025
Follow Us
ஆசியா செய்தி

சீனாவில் நிலவும் மோசமான வானிலை – 11 பேர் பலி

சீனாவில் நிலவும் மோசமான வானிலையால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 14 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள லியானின் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

வெள்ள அபாயம் காரணமாக மாநிலத்தில் 50,000 க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அதிகாரிகள் அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்தன.

(Visited 56 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி