மாலத்தீவு அதிபருடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சந்திப்பு

3 நாள் அரசு முறை பயணமாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மாலத்தீவு சென்றுள்ளார்.
அவர் இன்று மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவை சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவை மேம்படுத்துவது, உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரும், மாலத்தீவு அதிபர் முய்சுவும் ஆலோசனை நடத்தினர்.
(Visited 11 times, 1 visits today)