ஐரோப்பா

பிரான்ஸ் உள்துறை அமைச்சருக்கு அனுப்பப்பட்ட மர்மக் கடிதம் : மீண்டும் பரவும் பிளேக் நோய்!

பிரான்ஸில் பிளேக் நோயின் தடயங்கள், இன வெறி தாக்கங்கள் இருப்பதாக உயர்மட்ட அதிகாரி ஒருவருக்கு கடிதம் எழுத்தப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மானுக்கு எழுதப்பட்ட இந்த கடிதத்தில், பிளேக்கிற்கு சிறிது நேர்மறை” இருப்பது தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நோய் – பிளாக் டெத் என்று அறியப்படுகிறது. இந்த நோயானது இடைக்காலத்தில் ஐரோப்பாவில் பல தாக்கங்களை கொண்டுவந்திருந்தது. மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழந்திருந்தனர்.

சில மதிப்பீடுகள் ஐரோப்பிய  மக்கள்தொகையில் 50% வரை அழிந்துவிட்டதாகக் குறிப்பிடுகின்றன.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!