இலங்கை செய்தி

ஆபத்தை உணராமல் மியன்மாருக்கு சென்ற மேலும் 05 இலங்கையர்கள்

மியன்மாரின் நிலைமையை பொருட்படுத்தாமல் மேலும் 05 இலங்கையர்கள் மியன்மாருக்கு சென்றுள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஊடகங்கள் மூலம் எவ்வளவோ விழிப்புணர்வு ஏற்படுத்தியும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்கிறார்.

இதன்படி சரியான முறைகளின் ஊடாக வெளிநாடு செல்லுமாறு வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

மியான்மரில் உள்ள முகாம்களில் இலங்கையர்கள் இன்னும் சிக்கியிருப்பதாகவும் அவர்கள் மீண்டும் அழைத்து வரப்படுவதாகவும் அவர் கூறினார்.

(Visited 36 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை