பிரன்சில் அரசியல் தஞ்சம் பெற்ற இலங்கை பாதாள உலகக் குழு தலைவர்

இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிபானி இம்ரான் பிரான்சில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாதாள உலக தலைவர் ஒருவர் வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் பெறுவது இதுவே முதல் முறை.
இன்டர்போலின் சிவப்பு நோட்டீஸ் பாதாள உலகப் பட்டியலில் காஞ்சிபனியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட காஞ்சிபனி, மன்னார் வழியாக இந்தியாவுக்கும் பின்னர் பிரான்சுக்கு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
(Visited 13 times, 1 visits today)