இலங்கை செய்தி

இலங்கையில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வரும் வெசாக் அலங்கார ஏற்பாடுகள்

வெசாக் தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அலுவலகங்களில் வெசாக் அலங்கார ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது

திருகோணமலை மாவட்டத்தில் இம்முறை வெசாக் கொண்டாட்டம் மிகச்சிறப்பாக கொண்டாடுவதற்கான சகல ஏற்பாடுகளை அரச, தனியார் அலுவலகங்களில் செய்து வருகின்றனர்

விகாரையை அண்மித்த வீதியோரங்களில் பௌத்த கொடிகள் கட்டப்பட்டு வெசாக் கூடுகளும் தொங்கவிடப்பட்டுள்ளது

மேலும் இராணுவத்தினர் விமானப்படையினர் கடற்படையினர் மற்றும் பொலிஸார் வெசாக் அலங்கார ஏற்பாடுகள் செய்வதோடு தன்சல் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்

பொதுமக்கள் தங்களது வீடுகளில், கடைகளில் வெசாக் கூடுகளை தொங்கவிட்டுள்ளனர்

கிழக்கு மாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் திருகோணமலை மகேசர் விளையாட்டு மைதானத்தில் வெசாக் அலங்கார ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது

இம்முறை என்றுமே இல்லாதவாறு திருகோணமலை மாவட்டத்தில் வெசாக் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

(Visited 16 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை