உலகம் செய்தி

மெக்சிகன் கும்பல் வன்முறையில் 6 பேர் பலி

கும்பல் வன்முறையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு மெக்சிகோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 06 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்கு மெக்சிகோவின் ஜலிஸ்கோ பகுதியில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மெக்சிகோவின் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை, குற்றக் கும்பல்களுக்கிடையிலான வன்முறை காரணமாகவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

(Visited 10 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி