சிரியாவில் பெரும் பதற்றம்- தப்பியோடிய ஐ.எஸ்.ஐ.எல் போராளிகளைத் தேடும் பணிகள் தீவிரம்
சிரியாவின் வடக்குப் பகுதியில், அரசு இராணுவத்துக்கும் குர்திஷ் தலைமையிலான போராளிகளுக்கும் இடையிலான மோதலின் போது, சிறையில் இருந்து தப்பிய ஐ.எஸ்.ஐ.எல் போராளிகளைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல வாரங்களாக நீடித்த மோதல்களுக்குப் பிறகு, அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தம் நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனிடையே நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள ஹசாக்கா நகரை நோக்கி அரசு படைகள் முன்னேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நகரம் தற்போது சிரிய […]













