உலகம் செய்தி

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 2000 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தைத் தாண்டியுள்ளது.

அதை தலிபான் ஆட்சி உறுதிப்படுத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நிலநடுக்கத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாயிரத்தைத் தாண்டியுள்ளது.

ஆப்கானிஸ்தானை பாதித்த நிலநடுக்கத்தின் தீவிரம் 6.3 அளவு பதிவாகியுள்ளது.

அதன் பின்னர், அப்பகுதியில் பல பின் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிலநடுக்கத்தின் தாக்கத்தால் ஆப்கானிஸ்தானில் உள்ள சுமார் 12 கிராமங்கள் முற்றாக அழிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் இதுவரை ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!