செய்தி வட அமெரிக்கா

பள்ளியில் துன்புறுத்தப்பட்டதால் 12 வயது அமெரிக்க சிறுமி தற்கொலை

12 வயது சிறுமி ஒருவர் பள்ளி ஆண்டு முழுவதும் இடைவிடாத கொடுமைகளை தாங்கி தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

லாஸ் வேகாஸில் உள்ள Duane D. Keller Middle School இல் ஆறாம் வகுப்பு படித்து வந்த Flora Martinez கொடுமைகளுக்கு உள்ளாகியுள்ளார்.

அவரது தாயார், ஆலிஸ் மார்டினெஸ், “என் மகள் எவ்வளவு கஷ்டப்பட்டாள் என்று பாருங்கள். என் மகள் உண்மையில் கொடுமைப்படுத்தப்பட்டாள்.”

“அவளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய கடமை பள்ளிக்கு இருப்பதாக நான் உணர்கிறேன், அனால் அதில் அவர்கள் தோல்வியடைந்தனர்” என்று தெரிவித்தார்.

12 வயது சிறுமியை நடுநிலைப் பள்ளியில் இருந்து மாற்றுவதற்கான ஆவணங்களை அவரது தாயார் சமர்ப்பித்துள்ளார், ஆனால் அந்த கோரிக்கை கடந்த ஆண்டு அக்டோபரில் நிராகரிக்கப்பட்டது என்று அறிக்கை கூறுகிறது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content