ஆப்பிரிக்கா

புருண்டியில் கனமழை : 13 தங்கச் சுரங்க தொழிலாளர்களின் உடல்கள் மீட்பு!

புருண்டியில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக ருகோகோ ஆறு பெறுக்கெடுத்துள்ளது.

இதனால் குறித்த பகுதியில் தங்கச் சுரங்கத்தில் பணியாற்றியவர்களை மீட்க முடியாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி சுமார் 13 பேரின் உடல்கள் மாத்திரம் மீட்கப்பட்டதாகவும், மேலும் இருவரின் உடல்களை மீட்க முடியவில்லை எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணமாக சுரங்க தொழிலாளர்களை மீட்பதில சிரமம் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

(Visited 5 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு