ஐரோப்பா செய்தி

பாதுகாப்புச் செலவினங்களை அதிகரிக்கும் பிரித்தானியா!

பிரித்தானியா அடுத்த இரண்டு ஆண்குகளில் பாதுகாப்பு செலவினங்களை 5 பில்லியன் பவுண்டுகள் அதிகரிக்கவுள்ளதாக பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

புதிய பிரித்தானிய வெளிநாட்டு மற்றும் பாதுகாப்பு மூலோபாயத்தில் நிதி ஊக்குவிப்பு உறுதிப்படுத்தப்படும்.

கலிபோர்னியாவில் பிரதமருக்கும் அவரது அமெரிக்க மற்றும் அவுஸ்ரேலிய சகாக்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இது வந்துள்ளது.

குறித்த பேச்சுவார்த்தையில் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை அவுஸ்ரேலியாவுக்கு வழங்குவதற்கான பிரித்தானியா-அமெரிக்க ஒப்பந்தத்தின் விபரங்களை மூவரும் ஒப்புக்கொள்ள உள்ளனர்.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!