ஐரோப்பா செய்தி

டொனெட்ஸ்கில் நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் ஐவர் பலி!

டொனெட்ஸ்க் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட செல் தாக்குதலில் ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஆறுனர் பாவ்லோ கைரிலென்கோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து போர்க் குற்றங்களை விசாரணை செய்யும் வழக்கறிஞர் ஜெனரல், Oleksievo-Druzhkivka வழக்கு தொடர்ந்துள்ளார்.

ரஷ்ய ராக்கெட்டுகளின் விளைவாக பாக்முட்டில் மேலும் இருவரும்,  செர்ஹிவ்காவில் ஒரு நபரும் பலியானதாக கைரிலென்கோ கூறினார்.

இதேவேளை குறித்த ரொக்கெட் தாக்குதலினால் பல இடங்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 3 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி