ஐரோப்பா செய்தி

ஜேர்மனியில் அதிகரிக்கும் ஏ.டி.எம் கொள்ளை : 42 பேர் கைது!

ஜேர்மனியல் ஏடிஎம்களை வெடிக்கச் செய்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனியில் சமீபகாலமாக இரவு நேரங்களில் ஏடிஎம்களை கொள்ளையடித்து பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

கடந்த ஆண்டு 496 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த 2021ஐ விட 27 வீதம் அதிகமாகும்.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களில் 16 மாநிலங்களில் 5300இற்கும் மேற்பட்ட வாகனங்கள் மற்றும் 8000 பேரை சோதனை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை நடவடிக்கையின் கீழ் 42 பேர கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!