இந்தியா செய்தி

குடிபோதையில் பாம்புடன் விளையாடிய நபருக்கு நேர்ந்த கதி!! வைரலாகும் வீடியோ

இந்தியாவின் நவாடா மாவட்டத்தில் உள்ள ஹர்-நாராயண்பூர் கிராமத்தில், விஷ நாகப்பாம்புடன் ஒருவர் விளையாடியது தொடர்பான காணொளி வைரலாகியுள்ளது.

குடிபோதையில் அந்த நபர் பாம்பை கைகளில் பிடித்து கழுத்தில் சுற்றிக் கொண்டு நடனமாடுவது காணொளியில் பதிவாகியுள்ளது.

துரதிர்ஷ்டவசமாக, அவர் நாகப்பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார். குடிபோதையில் அவரது பொறுப்பற்ற நடத்தை இந்த சோகமான விளைவுக்கு வழிவகுத்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://twitter.com/i/status/1632272255521529856

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!