ஐரோப்பா செய்தி

கீய்வ் மீதான தாக்குதல் தோல்வி : பலமான எதிர்தாக்குதலுக்கு தயாராகும் ரஷ்யா!

கீய்வ் மீதான தாக்குதலில் தோல்வியுள்ள பிறகு பலமான எதிர்தாக்குதல்களை முன்னெடுக்க ரஷ்யா தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு நாடுகளின் ஆயுத விநியோகம் குறைவடையும் பொழுது ரஷ்யா பலமான எதிர்தாக்குதலை தொடங்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக 4 இலட்சம் துருப்புக்களை ரஷ்யா களமிறக்கும் என விளாடிமிர் புடினின் ஆலோசகர் டிமிட்ரி சுஸ்லோவ் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்காக 40,000 துருப்புகளுக்கு போர் பயிற்சியளித்து வருகிறது. மோதலின் மையப்பகுதியான பக்முட்டில் அகழிகள், அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

போலந்து  ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் கிய்வின் திட்டமிட்ட தாக்குதல்களுக்கு முன்னதாக இராணுவ உதவியை முடுக்கிவிட்டன.  ஆனால் அவை எப்போது தொடங்கும் என்பது வெளியிடப்படவில்லை.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!