அரசியல் இலங்கை செய்தி

என்.பி.பியின் நகரசபை தலைவர் ராஜினாமா! பின்னணியில் அரசியல் அழுத்தமா?

மினுவாங்கொடை நகர சபையின் தலைவர் அசேல விக்ரமஆராச்சி தனது பதவியை இன்று (31) ராஜினாமா செய்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியே மினுவாங்கொடை நகரசபையில் இடம்பெற்றுவருகின்றது.

இந்நிலையில் இன்று விசேட சபை அமர்வு இடம்பெற்றவேளையிலேயே பதவி விலகும் அறிவிப்பை நகர சபை தலைவர் விடுத்தார்.

மினுவாங்கொடை நகரசபை வரலாற்றில், தலைவரொருவர் பதவி விலகுவது இதுவே முதன்முறையாகும்.

தனிப்பட்ட காரணங்களுக்காகவே பதவி விலகுவதாகவும், தனக்கு அரசியல் ரீதியில் எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை என்று நகர சபை தலைவர் அசேல விக்ரமஆராச்சி தெரிவித்தார்.

இது பற்றி கட்சிக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!