ஐரோப்பா செய்தி

எந்நேரத்திலும் தாக்குதல் நடத்த தயார் நிலையில் உக்ரைன் படையினர்

எந்த நேரத்திலும் எதிரிகளை தாக்க தயாராக இருப்பதாக, போர் முனையில் இருக்கும் உக்ரைன் வீரர்கள் தெரிவித்தனர்.

உக்ரைனின் கிழக்கு நகரமான பாக்முட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உக்ரைன – ரஷ்யா இரு தரப்பிலும் துருப்புக்கள் அடிக்கடி துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பதற்றம் அதிகமாக இருந்தது.

இந்த நிலையில், அங்கு அகழிகளை அமைத்து பாதுகாப்பாக பதுங்கி இருந்து உக்ரேனிய வீரர்கள் எதிர்த்தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அரை மணி நேரத்திற்கும் ஒரு முறை எதிரி துப்பாக்கிச் சூடுநடத்துவதாகவும், அவர்களுக்கு சேறு, சகதி என்று பார்க்காமல் தக்க பதில் அடி கொடுத்து வருவதாக தெரிவித்தனர்.

 

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!