உலகம் செய்தி

இஸ்ரேலின் இனவெறிச் செயல்: அமெரிக்க செனட்டர் கொதிப்பு!

இஸ்ரேலுக்கு வழங்கப்படும் தடையற்ற நிதி உதவிக்கு அமெரிக்க செனட்டர் கிறிஸ் வான் ஹொல்லன் Senator Chris Van Hollen தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் வசிக்கும் பாலஸ்தீனியர்களுக்கு மட்டும் மரண தண்டனை விதிக்கும் இஸ்ரேலிய அரசின் புதிய சட்டத்தை அவர் மிக மோசமான இனவெறி செயல் என்று விமர்சித்துள்ளார்.

ஒரே குற்றத்திற்காக யூதர்களுக்கு ஒரு நீதியும், பாலஸ்தீனியர்களுக்கு ஒரு நீதியும் கடைபிடிக்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தகைய பாரபட்சமான கொள்கைகளைக் கொண்ட ஒரு நாட்டிற்கு அமெரிக்கா பில்லியன் கணக்கிலான இராணுவ உதவியை தொடர்ந்து வழங்குவது முறையற்றது எனவும் Senator Chris Van Hollen கடும் விசனத்தை வெளியிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!