ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் உயிரிழந்வர் இலங்கை இளைஞன் என உறுதி

ஆஸ்திரேலியாவின் சடலமாக மீட்கப்பட்டவர் இலங்கை இளைஞர் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஆஸ்திரேலிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஹோபார்ட் நகரில் டிரன்மரே பொய்ன்ட் என்ற பகுதியில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

18 முதல் 25 வயதிற்குட்பட்ட இலங்கையர் என கருதப்படும் இளைஞனை சடலமாக மீட்டுள்ளாதாக ஆஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மரணம் தொடர்பில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் மருத்துவபரிசோதனைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளனர்.

இளைஞன் வேறு ஒருபகுதியில் நீரில் தவறிவிழுந்திருக்கலாம் அவரது உடல் இந்த பகுதிக்கு அடித்துவரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!