கொழும்பில் நாளை ‘கிரிக்கெட் போர்’!
T-20 உலகக்கிண்ண தொடர்பில் பங்கேற்கவுள்ள இந்திய அணி India இலங்கை வந்துள்ளது. T-20 உலகக்கிண்ண தொடர்பில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் Pakistan அணிகள் மோதும் – ஒட்டுமொத்த உலகமும் எதிர்பார்க்கும் போட்டி நாளை (15) நடைபெறவுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச Colombo (RPS) மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். உலக்கிண்ண தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் பங்கேற்காது என அந்நாடு அறிவித்திருந்தது. எனினும், இலங்கை முன்னெடுத்த இராஜதந்திர நகர்வுகளால் போட்டியில் […]




