அறிவியல் & தொழில்நுட்பம்

மொழிகளைப் பாதுகாக்க அறிமுகமாகும் செயற்கை நுண்ணறிவு கருவி

  • October 10, 2025
  • 0 Comments

இந்தியாவின் பழங்குடியினரால் பேசப்படும் மொழிகளை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, ஆதி வாணி என்ற செயற்கை நுண்ணறிவு (AI) கருவி கடந்த மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கருவியை பழங்குடியினர் விவகார அமைச்சு, பல கல்வி நிறுவனங்கள் மற்றும் பழங்குடி ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ளன. ஆதி வாணி கருவியின் மூலம், ஒரு பழங்குடி மொழியில் பேசப்படும் தகவலை, இந்தி அல்லது ஆங்கில மொழிகளில் மொழிபெயர்த்து அதன் பொருள் அறிய முடியும். இதன் மூலம் பழங்குடியினர் […]

கருத்து & பகுப்பாய்வு

AI தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கப்படும் சிகிச்சை முறை – உரிமையை கைப்பற்றிய அஸ்ட்ராஜெனகா!

  • October 6, 2025
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவில் நிபுணத்துவம் பெற்ற சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட பிரபல நிறுவனமான அல்ஜென் (Algen) உடன் அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) நிறுவனம் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. சுமார் $555 மில்லியன் பெறுமதியான இந்த ஒப்பந்தம் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த தளத்தைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்படும் மரபணு சிகிச்சைகளை உருவாக்குவதற்கும், அதனை  வணிகமயமாக்குவதற்குமான பிரத்தியேக உரிமத்தை  அஸ்ட்ராஜெனெகாவிற்கு (AstraZeneca) வழங்குகிறது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், நோயெதிர்ப்பு அமைப்பு தொடர்பான கோளாறுகளை இலக்காகக் கொண்ட சிகிச்சைகளை உருவாக்குவதற்கான பிரத்தியேக […]