மொழிகளைப் பாதுகாக்க அறிமுகமாகும் செயற்கை நுண்ணறிவு கருவி
இந்தியாவின் பழங்குடியினரால் பேசப்படும் மொழிகளை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, ஆதி வாணி என்ற செயற்கை நுண்ணறிவு (AI) கருவி கடந்த மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கருவியை பழங்குடியினர் விவகார அமைச்சு, பல கல்வி நிறுவனங்கள் மற்றும் பழங்குடி ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ளன. ஆதி வாணி கருவியின் மூலம், ஒரு பழங்குடி மொழியில் பேசப்படும் தகவலை, இந்தி அல்லது ஆங்கில மொழிகளில் மொழிபெயர்த்து அதன் பொருள் அறிய முடியும். இதன் மூலம் பழங்குடியினர் […]