இலங்கை செய்தி

மகாவலி கங்கையின் அணைக்கட்டை புனரமைக்க நடவடிக்கை

திருகோணமலை(Trincomalee) மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார(W. G. M. Hemantha Kumara) கள விஜயம் மேற்கொண்டுள்ளார்.

சூரியபுர(Suriyapura) காவல்துறை பிரிவுக்குட்பட்ட சமகிபுர – வம்மிவுர(Samakipura – Vammivura) பகுதியில் உள்ள மகாவலி(Mahaweli) கங்கையின் அணைக்கட்டு முற்றாக சேதமடைந்துள்ளது. அதனை மீள புனரமைப்பது தொடர்பான கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

குறித்த அணைக்கட்டினை மீளக்கட்டியெழுப்ப தேவையான நடவடிக்கைகளை அதிவேகமாக முன்னெடுக்கத் தேவையான அறிவுறுத்தல்கள் உடனடியாக வழங்கப்பட்டுள்ளதுடன், இதற்கான பணிகள் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் ஒத்துழைப்புடன் விரைவில் ஆரம்பிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!