இலங்கை செய்தி

பங்களாதேஷூக்கு 100 மில்லியன் டொலரை திருப்பிச் செலுத்தியது இலங்கை

பரிமாற்ற வசதி தொடர்பில், பங்களாதேஷில் இருந்து பெறப்பட்ட தொகை தொடர்பான மற்றுமொரு தவணையை செலுத்த இலங்கை ஏற்பாடு செய்துள்ளது.

பங்களாதேஷிடம் இருந்து இலங்கைக்கு கிடைத்த 200 மில்லியன் டொலர் பரிமாற்ற வசதி தொடர்பான இரண்டாவது தவணையாக 100 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிமாற்ற கடன் வசதியின் முதல் தவணையாக கடந்த மாதம் 50 மில்லியன் டொலர்கள் இலங்கையால் செலுத்தப்பட்டது.

கடன் வசதி தொடர்பான எஞ்சிய தொகையான 50 மில்லியன் டொலர்கள் இந்த வருடம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

(Visited 9 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை