உலகம் செய்தி

வடகொரியாவுக்கு அமெரிக்காவுடன் இணைந்து பதிலடி கொடுக்க தயாராகும் தென்கொரியா

அமெரிக்க மற்றும் தென்கொரியப் படைகள் இணைந்து, 10 நாள் கூட்டு ராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ளன.

வடகொரியாவின் அணு ஆயுதத் தயாரிப்பு மற்றும் சைபர் தாக்குதல் மிரட்டல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 29ம் திகதி வரை நடைபெற உள்ள கூட்டு ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தென்கொரிய ஜனாதிபதி அலுவலகம் முன், ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில், போர் ஒத்திகை போன்ற இந்த கூட்டுப் பயிற்சியை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!