இலங்கை

சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தனுக்கு ‘தமிழினக் காவலன்’ விருது

சிவசேனை அமைப்பின் தலைவர் கலாநிதி மறவன் புலவு சச்சிதானந்தனுக்கு ‘தமிழினக் காவலன்’ என்ற சிறப்புப் விருதினை நேற்று சனிக்கிழமை (8) மன்னார் இந்து மக்கள் வழங்கி கௌரவித்தனர்.

மன்னார் எழுத்தூர் செல்வநகர் அம்மன் ஆலயத்தில் நேற்று (8) இடம்பெற்ற நிகழ்வின் போது குறித்த கௌரவ விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

தமிழுக்கும் சைவத்திற்கு அவர் ஆற்றி வரும் பணியை கெளரவிக்கும் முகமாக இவ்விருது வழங்கப்பட்டது.இதன்போது செங்கோலொன்றும் அவருக்கு வழங்கப்பட்டது.

இதன்போது சிவசேனை அமைப்பினர், உலக சைவ மகா சபையினர் என பலரும் கலந்து கொண்டனர்.

(Visited 15 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்