ஐரோப்பா

ரஷ்யா – பின்லாந்து உறவுகள் மோசமடையும் அபாயம்

ரஷ்ய எல்லையில் உள்ள 04 நுழைவுச் சாலைகளை மூட பின்லாந்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அகதிகளின் குடியேற்றம் அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு பின்லாந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யா அகதிகளை எல்லைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாக பின்லாந்து குற்றம் சாட்டியுள்ளது.

அத்துடன், இந்த வாரத்தில் மட்டும் பின்லாந்திற்குள் நுழைந்த அகதிகளின் எண்ணிக்கை சுமார் 300 என குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், எல்லை நுழைவாயிலை மூடும் பின்லாந்தின் நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை சீர்குலைக்கும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!