ஐரோப்பா

ஜெர்மனியில் சமூக உதவி கொடுப்பனவு நிறுத்தப்படும் அபாயம்

ஜெர்மனியில் சமூக உதவி நிறுவனம் விடுக்கின்ற வேண்டு கோள்களை நிறைவுற்ற தவறுவோரின் மாதாந்தம் கொடுப்பனவு என்பது நிறுத்தப்படுவதற்கான அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெர்மனியில் சமூக உதவி பணத்தில் வாழுகின்றவர்களுக்கு சமூக திணைக்களமானது குறிப்பிட்ட வேண்டுதலை விடுக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இவர்களிடம் வேண்டுகுாள் விடுக்கும் பட்சத்தில் இவர்கள் இந்த வேண்டுதலை நிறைவேற்றாவிட்டால் அதி உயர் தொகையாக அவர்களுக்கு வழங்குகின்ற பணத்தில் 30 சதவீதமான பணத்தை திணைக்களமானது குறைத்து வழங்க முடியும்.

அதாவது ஜெர்மனியின் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வுபேற்றாவில் அமைந்துள்ள சமூக உதவி திணைக்களமானது இவ்வாறு சமூக உதவி பணத்தை பெறுகின்றவர்களுக்கு குறித்த கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

(Visited 12 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்