இந்தியா

இந்தியா :12 வகுப்பு தேர்வு! மாநிலத்தில் இரண்டாம் இடம் பிடித்து ஊரப்பாக்கம் மாணவி சாதனை

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த ஊரபாக்கதில் உள்ள ஆனந்தவள்ளி மெட்ரிகுலேஷன் மேல் நிலை பள்ளியில் கல்வி கற்ற சாய் தர்சினி என்ற மாணவி 12 வகுப்பு தேர்வில் 597 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்திலேயே இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

597 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்த சாய் தர்சினி மாணவிக்கு பள்ளியின் சார்பில் சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் மாணவி பேசும் போது ”ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும்,மேலும் தான் நினைத்து போல 4 மேஜர் பாடத்தில் 100 க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து இருப்பதாகவும்,தமழில் 98 மதிப்பெண்களும் ஆங்கிலத்தில் 99மதிப்பெண்களும் மொத்தம் 597 மதிப்பெண்கள் எடுத்துள்ளதாகவும், ஆசிரியர்களின் பயப்படாமல் சகஜமாக பழகியதாவும் தெரிவித்துள்ளார். ”

ஆனந்த்,மைதிலி தம்பதினரின் ஓரே மகள் சாய் தர்சினியினை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!